.

வணக்கம்! உங்களை வரவேற்கிறேன்!பார்க்க ஜெயா TV...படிக்க... நமது M.G.R நாளிதழ்.தூத்துக்குடி பெருநகர அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உங்களை வரவேற்கிறது.

Friday, July 2, 2010

நகர நிர்வாகிகள் கூட்டம்

புரட்சிதலைவி டாக்டர் அம்மா அவர்களின் ஆணைப்படி இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி அம்மா திருமண மஹாலில் நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.கூட்டதிற்கு பெருநகர செயலாளர் திரு.S.ஏசாதுரை அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் பள்ளத்தூர்.D.முருகேசன் ,தொகுதி கழக செயலாளர் V.P.R.ரமேஷ் ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஏரல் S.ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment