.

வணக்கம்! உங்களை வரவேற்கிறேன்!பார்க்க ஜெயா TV...படிக்க... நமது M.G.R நாளிதழ்.தூத்துக்குடி பெருநகர அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உங்களை வரவேற்கிறது.

Saturday, July 3, 2010

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


புரட்சிதலைவி டாக்டர் அம்மா அவர்கள் ஆணைப்படி இன்று தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தூத்துக்குடிக்கு தெற்கே செல்லும் பேருந்துகளை மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வலியுறுத்தியும் ,பாதாள சாக்கடை திட கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை நகரின் மத்திய பகுதியில் அமைப்பதை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டதிர்க்கு மாநில மீனவர் பிரிவு இணை செயலாளர் திருமதி ஜெனிபர் சந்திரன் அவர்கள் தலைமை ஏற்றார்கள்.மவ்வட செயலாளர் பள்ளத்தூர் டி முருகேசன் ,தொகுதி செயலாளர் VPR.ரமேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment