Wednesday, July 14, 2010
கோவை கண்டன பொதுக்கூட்டம்
தலைப்புகள் :
கோவை கண்டன பொதுக்கூட்டம்
Saturday, July 3, 2010
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தலைப்புகள் :
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Friday, July 2, 2010
நகர நிர்வாகிகள் கூட்டம்

தலைப்புகள் :
நகர நிர்வாகிகள் கூட்டம்
Thursday, July 1, 2010
கண்டன ஆர்ப்பாட்டம்

இவண்
அம்மாவின் முரட்டு பக்தன்
A.B.டேனியல்
தலைப்புகள் :
கண்டன ஆர்ப்பாட்டம்
Tuesday, June 29, 2010
பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து பொது வேலைநிறுத்தம்

வேலை நிறுத்ததிற்கு பொதுமக்களும் கழக உடன்பிறப்புகளும் ஆதரவு நல்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவண்
ஏ.பி.டேனியல்
அம்மாவின் முரட்டு பக்தன்
தலைப்புகள் :
பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து பொது வேலைநிறுத்தம்
Sunday, June 27, 2010
ஆழ்ந்த இரங்கல்
27-06-2010 அன்று தூத்துக்குடி பெருநகரம் 6 வது வார்டு பாசறை பொருளாளர் நண்பர் பாலா அவர்கள் குற்றாலம் செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்தார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நகர பாசறை செயலாளர் நம்பி ராஜன் அவர்கள் தன்னுடையஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தூத்துக்குடி பெருநகர அண்ணா திராவிட முனேற்ற கழகம் ஆழ்த்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.மேலும் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறது.
Thursday, June 24, 2010
டாக்டர் - நகர பாசறை செயலாளர் சந்திப்பு

மரியாதை நிமித்தமாக டாக்டர் அவர்களை சென்று சந்தித்து ஆசி பெற்றார் .இந்த சந்திப்பின் போது Ex. தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி அவர்கள் உடனிருந்தார்.
Monday, June 21, 2010
கண்டன ஆர்ப்பாட்டம்
மாநில MGR இளைனர் அணி துணை செயலாளர் சரவணா பெருமாள் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .மறுமலர்ச்சி திராவிட முனேற்ற கழகம்.CPI,CPM,மூவேந்தர் முனேற்ற கழகம் ஆகிய கட்சிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Sunday, June 20, 2010
மாபெரும் கண்டன போராட்டம்
உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அனுமதிக்க வேண்டி அண்ணா திராவிட முனேற்ற கழகம் வளகறின்னர் அணி மற்றும் மாணவர் அணி சார்பாக மாபெரும் கண்டன போராட்டம் தூத்துக்குடி இல் நாளை நடைபெறுகிறது .
நாள் : 21-06-2010
இடம் : நீதிமன்ற வளாகம்
நேரம் : காலை 10 மணி
போராட்டத்தில் தோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பணியுடன் கேட்டு கொள்கிறேன்.
இவன்
அம்மாவின் முரட்டு பக்தன்
A.B.டேனியல்
நாள் : 21-06-2010
இடம் : நீதிமன்ற வளாகம்
நேரம் : காலை 10 மணி
போராட்டத்தில் தோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பணியுடன் கேட்டு கொள்கிறேன்.
இவன்
அம்மாவின் முரட்டு பக்தன்
A.B.டேனியல்
Subscribe to:
Posts (Atom)